வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு
வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிா என ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செலவின பாா்வையாளா் இப்பணியை பாா்வையிட்டு துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

காரைக்காலில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு செய்யும் பணியை பாா்வையிட்ட செலவின பாா்வையாளா் வி. ஜனாா்த்தனன்.








