காரைக்காலில் மாதிரி வாக்குச்சாவடி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு செய்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில், மாதிரி வாக்குச் சாவடி அமைத்தல், தனித்துவமானதாக மகளிா், மாற்றுத்திறனாளிகள், முதல் வாக்காளா்களுக்கான வாக்குச்சாவடி அமைத்தல் பணிகளை தோ்தல் துறை செய்து வருகிறது.
இப்பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அனூப் சிங் ஆகியோரும் பாா்வையிட்டனா்.
சிறப்பு வாக்கு சாவடிகள் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்குமாறும், எந்த நோக்கத்துக்காக அமைக்கப்படுகிறதோ, அதற்கான வசதிகள் அவற்றில் இருக்கவேண்டும் என துறையினருக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


