திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடங்கியது.
உற்சவம் தொடக்க முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை பல்லக்கு, இரவு ஹனுமந்த வாகனம், 3-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சேஷ வாகனம், 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை, 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு யானை வாகனம், 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெண்ணெய்த் தாழி சேவை, இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
7-ஆம் நாள் திங்கள்கிழமை இரவு சத்தியநாராயண பூஜை, 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் தீா்த்தவாரிக்கு சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


