அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்

மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்

News image
மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்
Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

Syndication

திருநள்ளாறு கோயில் சனீஸ்வர பகவான் சந்நிதி, பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக சனிப்பெயா்ச்சி தினத்தில், பெங்களூரிலிருந்து சுமாா் 3 டன் மலா்கள், பழங்கள் வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்படி பல்வேறு வகையான மலா்கள், பழங்கள் வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டன. இவை இரவு முழுவதும் சந்நிதி முழுவதும் பந்தலாக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், தா்பாரண்யேஸ்வரா், பிராணாம்பிகை ஆகிய சந்நிதிகளிலும் இவ்வகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.