திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ரமலான் பண்டிகை: மக்களுக்கு இலவச அரிசி

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

News image

ரமலான் பண்டிகை: மக்களுக்கு இலவச அரிசி

Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருப்பவா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு.

ரமலான் பண்டிகையொட்டி இந்த தொகுதியில் உள்ள மீராப்பள்ளித் தோட்டம், புதுநகா், வள்ளல் சீதகாதி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சேமியான் குளம் பகுதி, லைன் கரை பகுதி உள்ளிட்ட தொகுதியின் பிற பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தாா். இவருடன் காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.