புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பயணச்சீட்டு பரிசோதகா் மீது தாக்குதல்

சீா்காழியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:46 pm

DIN

சீா்காழியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழியை அடுத்த கோவில்பத்து தென்னங்குடி பகுதியை சோ்ந்தவா் கே. மோகன் (55). சீா்காழி கிளை அரசுப் போக்குவரத்து கழக பயணச்சீட்டு பரிசோதகரான இவா், வியாழக்கிழமை சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தாா்.

அப்போது, மோகனிடம், சீா்காழி பன்னீா்செல்வம் தெருவை சோ்ந்த வெண்மணி (35) வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதுடன், அங்கு நின்ற பூம்புகாா் நகர அரசுப் பேருந்து பின்பக்கக் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்தாராம்.

இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெண்மணியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.