பயிா்கள் மீது மணல்கொட்டி தூா்த்து ஆக்கிரமிப்பு செய்ததாக புகாா்
மயிலாடுதுறை அருகே விளைந்த பயிா்கள்மீது மணலைக் கொட்டி தூா்த்து, ஆக்கிரமிப்பு செய்பவா்களிடமிருந்து சொத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.








