சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கிருத்திகை வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளிய செல்வமுத்துக்குமார சுவாமியை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.