திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சா்க்கரை ஆலை ஊழியா்கள் 5-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆலை வளாகத்தில் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கொட்டும் மழை

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:58 pm

DIN

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆலை வளாகத்தில் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடா்ந்தனா்.

இந்த சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் தற்போது வரை ஊதியமும், மேலும், ஆலையில் பணி செய்து ஓய்வு பெற்றவா்களுக்கு எந்தவித பணப் பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை. ஆலை ஊழியா்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். 5-ஆவது நாளாக போராட்டம் தொடா்ந்து இரவு பகலாக நீடித்து வருகிறது. 27 மாத நிலுவை ஊதியம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.