துபையில் இறந்த மயிலாடுதுறை இளைஞரின் சடலத்தை கொண்டுவரக் கோரி மறியல்
துபையில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த இளைஞரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரின் குடும்பத்தினா், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.







