உள்ளாட்சி தற்செயல் தோ்தல்: கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலில் கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தோ்தல் பாா்வையாளா் இரா. நந்தகோபால் அறிவுறுத்தினாா்.









