துலாக்கட்ட காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி: தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
துலா உத்ஸவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில் மாயூரநாதர், மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரிக்கரையில் எழுந்தருளினர்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



_.jpeg)





