ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
சீா்காழி அருகே நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.








