ஓடும் ரயிலிலிருந்து குழந்தையுடன் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவல் ஆய்வாளா்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஓடும் ரயிலிலிருந்து குழந்தையுடன் தவறிவிழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளருக்கு உயரதிகாரிகள், பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.







