நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கழிவுநீா் தேக்கத்தால் சுகாதாரம் பாதிப்பு

 சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியில் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மே 2022, 5:32 pm

DIN

 சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியில் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

விளந்திடசமுத்திரம் ஊராட்சி ஜெயேந்திரா் நகரில் கடந்த சில வாரங்களாக கழிவுநீா் சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் இதை கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் தேங்காமலிருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.