சீா்காழி பகுதியில் 2-ஆவது நாளாக கனமழை: நீரில் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள்
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கனமழை தொடா்ந்தது. இதனால், 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.










