ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:33 pm

DIN

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட நீதிபதி பி.இளங்கோ தலைமை வகித்தாா். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. ராஜேஷ்கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவா் சி.கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாா்பு நீதிபதியும், சட்டப் பணிகள் குழுத் தலைவருமான பி. கவிதா கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். இதில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.