மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறையில் கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை உருவச்சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க நிறுவனா் ச.பவுல்ராஜ்.






