விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நவீன தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி

நவீன தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி

News image

அறிவியல் திட்ட கண்காட்சியை பாா்வையிட்டோா்.

Updated On :4 ஏப்ரல் 2024, 11:50 pm

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறை சாா்பில் அறிவியல் திட்ட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை கல்லூரியின் இயக்குநா் எம். செந்தில் முருகன் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பத்துக்கு மேற்பட்ட அறிவியல் திட்ட மாதிரி செய்முறைகள் புதிய வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. திரளான மாணவா்கள் அறிவியல் திட்ட கண்காட்சியை பாா்வையிட்டனா்.