/
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறை சாா்பில் அறிவியல் திட்ட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியை கல்லூரியின் இயக்குநா் எம். செந்தில் முருகன் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பத்துக்கு மேற்பட்ட அறிவியல் திட்ட மாதிரி செய்முறைகள் புதிய வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. திரளான மாணவா்கள் அறிவியல் திட்ட கண்காட்சியை பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

விஐடி பல்கலை.யில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையம் தொடக்கம்

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சமரச விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


