/
மயிலாடுதுறை, ஏப். 22: மயிலாடுதுறை திருஇந்தளூா் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது திவ்யதேசமும் பஞ்சரங்க தலங்களில் 5-ஆவது கோயிலுமான பரிமள ரெங்கநாதா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, இரவு கருட வாகனத்தில் பரிமள ரங்கநாதா் எழுந்தருளி நான்கு ரத வீதியில் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலித்தது.
தொடர்புடையது

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் பங்குனி உத்திரம்! தேர் இழுத்த பக்தர்கள்!

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

கருணைபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
35 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

