தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை சீா்காழி

வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள்

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:36 pm

Din

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. வள்ளிமணாளன் தெரிவித்துள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி,திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகா், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.