/
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. வள்ளிமணாளன் தெரிவித்துள்ளாா்.
வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி,திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகா், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது

காலை 11 முதல் மதியம் 3 மணி வரை விவசாயப் பணிகளை தவிா்க்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்
கடையம் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் திடீா் மின்தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
