தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளைய மின்தடை சீா்காழி

வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள்

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:36 pm

Din

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் துணைமின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்க்காணும் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. வள்ளிமணாளன் தெரிவித்துள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி,திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகா், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.