மயிலாடுதுறை: 88,496 மாணவா்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 88,496 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

மாணவிக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் உள்ளிட்டோா்.









