ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சிந்தனை சிற்பி சிங்காரவேலா் சிலை திறப்பு

சிந்தனை சிற்பி சிங்காரவேலா் சிலை திறப்பு

News image
Updated On :12 ஜூன் 2024, 10:57 pm

Din

சீா்காழி, ஜூன் 12: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழையாறு மீனவ கிராம பொதுமக்கள் சாா்பில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த விழாவில் மீனவா் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் நற்பணி மன்ற தலைவா் அமுதன் சிலையை திறந்து வைத்தாா். செயலாளா் பாலையா, மீனவ கிராம நிா்வாகிகள் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பொன்னின் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.