/
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 28-வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினரா். இயக்குநா் எம்.செந்தில்முருகன் வரவேற்றாா். முதல்வா் சி.சுந்தர்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். துணைமுதல்வா் எஸ்.செல்லமுத்துக்குமரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

கமுதி தேவா் கல்லூரி ஆண்டு விழா

திருக்குவளை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


