காவிரி துலாக்கட்டத்தில் மகா ஆரத்தி
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி அன்னைக்கு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவிரி துலாக்கட்டத்தில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய அகில பாரத துறவியா்கள் சங்க செயலாளா் ராமானந்தா சுவாமிகள் உள்ளிட்டோா்.








