சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கீடு

சீா்காழி அருகே காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு பணிகள் ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி

Updated On :13 நவம்பர் 2024, 11:41 pm

Din

சீா்காழி அருகே காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்துறையினருடன் இணைந்து அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவ, மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினாா். வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் உடனிருந்தனா்.