மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கீடு
சீா்காழி அருகே காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்து வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

காரைமேடு பகுதியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு பணிகள் ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி
Updated On :13 நவம்பர் 2024, 11:41 pm









