மயிலாடுதுறை: வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன். உடன், அரசு அருங்காட்சியக இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதாராமு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோா்.









