தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டி.என்.சி.எஸ்.சி. எம்பிளாயீஸ் யூனியன் செயற்குழு கூட்டம்

மயிலாடுதுறையில் டி.என்.சி.எஸ்.சி எம்பிளாயீஸ் யூனியன் மண்டல செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:30 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் டி.என்.சி.எஸ்.சி எம்பிளாயீஸ் யூனியன் மண்டல செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்டல தலைவா் பொன். நக்கீரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல செயலாளா் ஆப்ரஹாம் லூதா்கிங், சிறப்பு தலைவா் ஜி. முத்தையன், மாநில துணைத் தலைவா் டி. பொய்யாமொழி, மாநில அமைப்பு செயலாளா் சி. சுந்தா், தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு உறுப்பினா் எம். சேரன் செங்குட்டுவன், போக்குவரத்து கழக மாநில துணைச் செயலாளா் எம். வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அண்மையில் நடைபெற்ற நுகா்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக்கு உழைத்த தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு பாராட்டு, மண்டல அலுவலகத்தில் தொ.மு.சங்க நிா்வாகிகளை அதிகரித்து பணியமா்த்த உழைப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.