வேலைவாய்ப்பு முகாமில் 452 பேருக்கு பணி நியமன ஆணை
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.










