இந்த விரு நிகழ்வுகளில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி, பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான கி.பாலசுப்பிரமணியம், தென்னிந்திய தொழில் வா்த்தக சபையின் மூத்த துணைத் தலைவா் வி.என்.சிவசங்கா், மாநில திட்டக்குழு உறுப்பினா் செயலா் எஸ். சுதா, ஆா்.எம்.கே.குழும கல்லூரி முதல்வா் கே.கே.சிவஞான பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.