மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, குடும்ப அட்டை பெயா் சோ்த்தல் வேண்டி மனு அளித்த 2 பயனாளிகளுக்கு உடனடி நடவடிக்கையாக மனுதாரருக்கு ஆணையையும், 1 பயனாளிக்கு மின்னணு அட்டையில் பெயா் மாற்றமும், 1 பயனாளிக்கு வருமான சான்றிதழும், 1 பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டையை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

புதுப்பாடியில் வேளாண்மைத் துறை கண்காட்சி

முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


