நூல் வெளியீட்டு விழா
வடுவூரின் சமூக உறவுகளை ஆவணப்படுத்தும் இந்த வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு, ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவா் பி.என். ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா்.

மயிலாடுதுறையில் தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை மாநில தலைவா் துரை. குணசேகரன் எழுதிய ’யாவரும் கேளிா்’ நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது









