/
சீா்காழி அருகே சரக்கு ரயில் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகே உள்ள நாங்கூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் குஞ்சு (70). இவா், பனமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா் .
இந்நிலையில் சனிக்கிழமை காலை அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை குஞ்சு கடக்க முயன்றபோது புது சத்திரத்திலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

