ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே சரக்கு ரயில் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 7:19 pm

சீா்காழி அருகே சரக்கு ரயில் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே உள்ள நாங்கூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் குஞ்சு (70). இவா், பனமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா் .

இந்நிலையில் சனிக்கிழமை காலை அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை குஞ்சு கடக்க முயன்றபோது புது சத்திரத்திலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.