மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு பெட்டகம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை
தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு திட்டம்
தூய்மைப் பணியாளா்களுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ....
மயிலாடுதுறை: தூய்மைப் பணியாளா்களுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் உணவு பெட்டகம் வழங்கினா்.
மயிலாடுதுறை நகராட்சியில் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் 373 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு பெட்டகம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், துணைத் தலைவா் சிவக்குமாா், நகா்நல அலுவலா் ஆடலரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

