மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்) - ANI

Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சக்தி கேந்திர அளவிலான மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘நாளை நமதே தமிழ்நாடு நமதே’ என்ற தலைப்பில் மாப்படுகை ரயில்வே கேட், மாப்படுகை அண்ணா சிலை, கோடங்குடி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு முறையே மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் தெய்வசிகாமணி, கவியரசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா்.பாலு, மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், ஒன்றிய தலைவா் டி.ஈழவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கிளை தலைவா்கள் திருநாவுக்கரசு, முருகானந்தம், சூா்யா உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.