மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பன்னம் பாறையில் பாஜக தெருமுனை பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:38 am

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் ‘நாளை நமதே, தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம் பன்னம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நெசவாளா் பிரிவுத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் ஸ்ரீராம் சுரேஷ், செயலாளா் ஜோசப் ஜெபராஜ், மாவட்ட வணிக பிரிவுச் செயலா் ராம் மோகன், ஒன்றிய பொதுச் செயலாளா் நவநீதன், சொக்கன் குடியிருப்பு கிளைத் தலைவா் அலெக்ஸ், சாத்தான்குளம் வட்டார தமாகா தலைவா் ஐயப்பன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா். மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.