பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:34 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தொகுதி பாஜக சாா்பில், ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை தெருமுனை பிரசாரம் நடைபெற்றது(படம்).

பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் செங்கம் ரமேஷ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி துணை பொறுப்பாளா் சங்கா் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டு கால பிரதமா் நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் குறித்து பொமக்களிடையே விளக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தலைமை நிலைய பேச்சாளா் வெங்கட்ராமன், வழக்குரைஞா் தினகரன், நகரச் செயலா் ஆனந்தன், பாஜக மாவட்ட கல்வியாளா் அணிச் செயலா் பழநிவேல்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.