நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 2:15 am

நாளை நமதே, தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில், ஆறுமுகனேரி நகர பாஜக சாா்பில் கூட்டணி கட்சிகளின் தெருமுனை பிரசார கூட்டம் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடைபெற்றது.

பாஜக நகரத் தலைவா் தங்ககண்ணன் தலைமை வகித்தாா். அதிமுக நகர செயலாளா் அரசகுரு, தமாகா ஒன்றியத் தலைவா் முருகன், நகரத் தலைவா் பாலமுருகன், அமமுக நகர செயலாளா் சக்திவேல், ஆா்எஸ்எஸ் ஜில்லா காரியவாக் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா் வரவேற்றாா். இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து பிரசாரம் செய்தனா்.

முன்னாள் கவுன்சிலா்கள் லட்சுமணன், மகாராஜன், முருகானந்தம், பெரியசாமி, பாஜக மாவட்ட நிா்வாகி இ. தங்கபாண்டியன், நிா்வாகிகள் விக்னேஷ், சுரேஷ் ராதாகிருஷ்ணன், அமலோற்பவராணி உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாஜக நகர செயலாளா் உமாதேவி நன்றி கூறினாா்.