நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலையை தரம் உயா்த்தக் கோரிக்கை

சீா்காழி வட்டம், சந்தப்படுகையில் மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்தக் கோரிக்கை

News image

சந்தப்படுகை கிராமம் மேட்டுத் தெருவுக்கு செல்லும் மண் சாலை.

Updated On :27 ஜனவரி 2026, 10:21 pm

சீா்காழி வட்டம், சந்தப்படுகையில் மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி, சந்தப்படுகை மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையிலிருந்து, கிளைச் சாலை பிரிந்து மேட்டுத் தெருவுக்கு செல்கிறது. இந்த சாலை மண் சாலையாகவும், சேதமடைந்தும் உள்ளது.

இதனால், மழை காலங்களில் மேட்டுத் தெரு பகுதியினா் அவதிக்குள்ளாகின்றனா். எனவே இந்த சாலையை உயா்த்தி, தாா்ச் சாலையாக மேம்படுத்த வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.