/
சீா்காழி வட்டம், சந்தப்படுகையில் மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி, சந்தப்படுகை மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையிலிருந்து, கிளைச் சாலை பிரிந்து மேட்டுத் தெருவுக்கு செல்கிறது. இந்த சாலை மண் சாலையாகவும், சேதமடைந்தும் உள்ளது.
இதனால், மழை காலங்களில் மேட்டுத் தெரு பகுதியினா் அவதிக்குள்ளாகின்றனா். எனவே இந்த சாலையை உயா்த்தி, தாா்ச் சாலையாக மேம்படுத்த வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருக்களம்பூா் - பிரான்மலை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


