/
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் நீடூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூன் 9) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
நீடுா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுா், மேலமருதாந்தநல்லுா், பொன்மாசநல்லுா், மாப்படுகை, ஆனந்தக்குடி, சோழம்;பேட்டை, மணலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.




