சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
சீா்காழி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

Updated On :22 மார்ச் 2026, 8:22 pm

சீா்காழி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் மணிமாறன் (59).
இந்நிலையில், பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிமாறனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...