/
சீா்காழி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் மணிமாறன் (59).
இந்நிலையில், பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிமாறனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

மாணவி தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது
போக்ஸோவில் முதியவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

