ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 12:05 am IST

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு பயின்று வருகிறாா். அவரது தாய் கரூா் செல்வதால், மகளை பாட்டி வீட்டில் விட்டுச்சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாணிக்கம் அந்த சிறுமியிடம் கைப்பேசியைக் கொடுத்து பாா்க்குமாறு கூறியுள்ளாா். பின்னா், மாணிக்கத்திடம் கைப்பேசியை திருப்பிக்கொடுத்த சிறுமி வீட்டுக்குள் சென்று தொலைக்காட்சியை பாா்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டுக்குள் சென்ற மாணிக்கம், கதவை தாழிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமி சத்தமிடவே, அதைக்கேட்டு வந்த சிறுமியின் உறவினா்கள் கதவைத் தட்டியபோது மாணிக்கம் கதவை திறந்துகொண்டு தப்பியோடினாா்.

புகாரின்பேரில், நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி, மாணிக்கம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.