ஏவிசி கல்லூரி கணினியியல் துறை நூல் வெளியீட்டு விழா
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘சுஸ்விப்ட்‘ அமைப்பின் நூலை வெளியிட்ட ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன்.








