சீா்காழி அருகே தாா்ச் சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனா்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் திருபுவனவீரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் 1.5 கி.மீ. தூரம் தாா்ச் சாலை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதனால், தங்கள் கிராமத்திற்கு செல்ல புதிதாக தாா்ச் சாலை அமைத்து தரக்கோரி, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், தமிழக அரசு, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் வரும் சட்டப் பேசவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக பதாகை வைத்துள்ளனா்.
அதில், அனைத்து சமுதாய பொதுமக்களும் கருப்பு பேட்ச் அணிந்து, தோ்தலை புறக்கணிப்போம் எனத் தெரிவித்துள்ளனா்.

தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

மயிலாடுதுறையில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை: தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


