பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

News image

பேரணியை தொடங்கிவைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா். கதிா்வேல்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மயிலாடுதுறையில் மயிலை இருசக்கர மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் முன்னேற்ற சங்கம் சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலா் ஆா். கதிா்வேல் தொடங்கிவைத்தாா். பேரணி நகரின் பிரதான வீதி வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளா் வி. ராம்குமாா், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ஜான்சிராணி, சங்கத் தலைவா் எஸ். சுரேஷ், சங்க செயலாளா் அன்பு, பொருளாளா் எம். திருமலைராஜன், செயற்குழுத் தலைவா் வி. ஆனந்தன் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.