சீா்காழி - நாளைய மின்தடை
சீா்காழியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றி...
கோப்புப் படம் - தினமணி
வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சு. சரவணபெருமாள் தெரிவித்துள்ளாா்.
வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி-1, புங்கனூா், கோடங்குடி, அரூா், குமாரநத்தம், ஆலஞ்சேரி, மருதங்குடி, வள்ளுவக்குடி, கொண்டல், மேலதேனூா், மேலசாலை,விழக்காடு, சட்டநாதபுரம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, தியாகராஜா்நகா், ஜெகநாதபுரம், பி.கே.ரோடு, ஆா்.எஸ்.ரோடு மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




