மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வேதாரண்யம் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:13 am

DIN

நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக வழக்குரைஞர் வி. அறிவுச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் துணைத் தலைவராக எஸ். உமா, செயலாளர் அ. பாரிபாலன், துணைச் செயலாளர் கே. வீரகுமார், பொருளாளர் எஸ். வெங்கடேஷ்  ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.