நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக வழக்குரைஞர் வி. அறிவுச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் துணைத் தலைவராக எஸ். உமா, செயலாளர் அ. பாரிபாலன், துணைச் செயலாளர் கே. வீரகுமார், பொருளாளர் எஸ். வெங்கடேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.