சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

செம்பனார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:17 am

DIN

செம்பனார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில்,  மேமாத்தூர்,  அரும்பாக்கம்,  திருவிளையாட்டம்,  சங்கரன்பந்தல்,  திருக்கடையூர்,  ஆக்கூர்,  பெரம்பூர் மற்றும் கீழையூர் உள்ளிட்ட ஊர்களில் மின்மோட்டார் மூலம் சுமார் 12,000 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நடவு செய்த நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
 இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். சம்பா வயலில் தேங்கிய மழை நீர் விரைந்து வடிய இப்பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.