இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நகைக் கடையில் திருடிய 2 பெண்கள் கைது

மயிலாடுதுறையில் நகைக் கடையில் திருடிய 2 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:48 am

DIN

மயிலாடுதுறையில் நகைக் கடையில் திருடிய 2 பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு, கடந்த 12.7.2017 அன்று வந்த 2 பெண்கள், நகை வாங்குவதுபோல் சைகை செய்து கடையிலிருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து நகைக் கடை ஊழியரான ந. கலியமூர்த்தி (55) என்பவர் அளித்த  புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட  பிரியதர்ஷினி (24),  சுமதி (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.